கண்டி மாநகர சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவை நகராதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(31) மேலதிக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும்...
நியுசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளாரென இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில்...
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லேகான் நகரத்தின் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த...
இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட அலுவலகம் ஒன்றை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில்...
அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்கள், அமைச்சரவையில் கலந்துரையாடப்படுவதற்கு முன்னர் ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும்தரப்பு தலைவர்களால் உருவாக்கப்படவுள்ள குறித்த குழுவில் தலைமை அதிகாரியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளதாக...
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுனர்கள் தெரிவிக்கையில்; ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி...
நாளை(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கான தர நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் விற்பனை மற்றும் கொள்வனவு ஆகியவை...
புதிய அரசுக்கான 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், விவாதம் இடம்பெற்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிய மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 02ம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பொன்றினை முன்வைக்க...
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க இன்று(31) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் அவர் தமது...
மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த– களுகங்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 450 கோடி...
சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டிருப்பதாக ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, இத்துறையில் பின்னடைவு காணப்பட்டிருந்தது. இருப்பினும், வெளிநாட்டு...
பேரூந்து கட்டணத்தை விட மேலதிகமாக கட்டணத்தை அறவிட்ட 71 பேரூந்து வண்டிகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக கட்டணம் அறவிடப்படும் பேரூந்துகள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு...