Month : December 2018

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு(30) நாடு திரும்பியுள்ளார். பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு...
உள்நாட்டு செய்திகள்

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை…

wpengine
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், சீரானதும் வரட்சியானதுமான வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்திலும்...
உள்நாட்டு செய்திகள்

ஹஷிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஓருவர் கைது…

wpengine
1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின்...
உலக செய்திகள்விசேட செய்தி

பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு..

wpengine
பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று(30)...
உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

wpengine
கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

A/L பெறுபேற்றில், முதல் மூன்றிடங்களை பெற்ற மாணவர்கள் விவரம்..

wpengine
2018ம் கல்வியாண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகிய நிலையில், தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்.. உயிரியல் விஞ்ஞானப் பிரிவு 1. முதலாமிடம் –...
உள்நாட்டு செய்திகள்

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி…

wpengine
ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17ம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

wpengine
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல்...
உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

wpengine
தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(30) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை பிரதேச மக்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

wpengine
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் அண்மித்த பகுதிகளில் இன்றும்(30) நாளையும்(31) கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர்...
உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

wpengine
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற...
உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…

wpengine
சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக்...
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்…

wpengine
“டுக்டுக்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில்...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட் தொகையினை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் இன்று(29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து பயணித்துள்ள குறித்த நபர் பயண பொதியில்...