Month : December 2018

உள்நாட்டு செய்திகள்

டிக்கோயா 24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து…

wpengine
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள 4 ஆம் இலக்க குடியிருப்பில் இன்று (29) காலை ஏற்பட்ட தீடீர் தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகள்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...
உள்நாட்டு செய்திகள்

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை

wpengine
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று(29) காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ள தாக தேசிய...
உள்நாட்டு செய்திகள்

தெஹிவளை குடியிருப்பாளர் பதிவுகள் உடன் நிறுத்தப்படும் – மனோ..

wpengine
கொழும்பு மாவட்டத்தில், தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இனி அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது....
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

wpengine
கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது. குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பாராளுமன்ற...
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு…

wpengine
ஐஸ்லாந்தில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை...
உலக செய்திகள்

கடும் பனிப்புயல் – 800 விமானங்கள் இரத்து…

wpengine
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதனால் விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியதன் காரணமாக...
உள்நாட்டு செய்திகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

wpengine
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மலிக் மற்றும் ஹரீன் இராஜினாமா செய்து மீளவும் நியமனம்…

wpengine
அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி மீளவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் குமாரவின் கைது நடவடிக்கைகள் தொடர்பில் விரைவில் தீர்மானம்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. நாமல் குமார என்பவரின் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளில்...
உள்நாட்டு செய்திகள்

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில்…

wpengine
புரவெசி பலய அமைப்பின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்ரிய இன்றைய தினமும்(28) பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலையாகியுள்ளார். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

wpengine
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184.07 ரூபாவாக...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர், அமைச்சர் ரிஷாட் உள்ளிட்டோர் வடக்கிற்கு விஜயம்…

wpengine
வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ....
உள்நாட்டு செய்திகள்

ரஞ்சித் சொய்சா உட்பட நால்வருக்கு பிணை…

wpengine
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் இன்று(28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொடகவெல பிரதேசத்தில் வைத்து...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது…

wpengine
06 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது செய்யட்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட 52 கிராம் 295 மில்லிகிராம் நிறையைக்...