வவுணதீவு, பொலிஸ் அதிகாரிகள் கொலை விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று(01) காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுணதீவு வலையிறவு...