Month : December 2018

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுணதீவு, பொலிஸ் அதிகாரிகள் கொலை விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று(01) காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுணதீவு வலையிறவு...
உள்நாட்டு செய்திகள்

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

wpengine
மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும்...
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் வாகனப் பேரணி இன்று(02)…

wpengine
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், கொழும்பு நகர சபை மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட, ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நீதிக்கான வாகனப் பேரணி தற்சமயம் அழுத்தகம பிரதேசத்தை ஊடறுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் உடல் நலக்குறைவால் காலமானார்…

wpengine
பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989...
உள்நாட்டு செய்திகள்

இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கையில்…

wpengine
இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன. இன்று முதல் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கப்பல்கள்; காலி...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…

wpengine
பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு...
உள்நாட்டு செய்திகள்

2 ஆயிரத்து 891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு…

wpengine
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி 2 ஆயிரத்து 891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப்...
உள்நாட்டு செய்திகள்

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine
பதுளை – ஹிதகொட பிரதேசத்தில் நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 02 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது...
உள்நாட்டு செய்திகள்

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…

wpengine
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகி எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…

wpengine
கடந்த அரசாங்கத்தினால், நக்கீல் மலைதொடரை அண்மித்த பகுதிகளில் அமைக்க திட்டமிட்டிருந்த விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன...
உள்நாட்டு செய்திகள்

ஐ.ஓ.சி. இனது பெட்ரோல் விலையிலும் மாற்றம்..

wpengine
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி.) தமது விற்பனை விலையை நேற்று(30) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றுக்கு தலா 5.00 ரூபாவால்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ஐ.தே. முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவு…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை...