Month : February 2019

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ள வருமானம்…

wpengine
இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம், நூற்றுக்கு 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கப் பணியாளர்கள்...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் 06 பேர் கைது…

wpengine
ஹெரோயின் போதை பொருளுடன் 06 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளனர். 56 லட்சம் பெறுமதியான 400 கிராம் ஹெரோயின் போதை பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை…

wpengine
மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை, திண்ம உணவுப் பொருட்களுக்கும் அமுல்படுத்த சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சீனி, உப்பு, எண்ணெய்யுடன் கூடிய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களால்...
உள்நாட்டு செய்திகள்

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…

wpengine
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட வைரஸ் நுண்ணுயிரை அடுத்த போகத்தில் இடம்பெறவுள்ள சோள பயிர்ச்செய்கையில் பயன்படுத்த முடியும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ள குறித்த வைரஸானது தொடர்ந்து பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளதாக விவசாயத்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்…

wpengine
சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் நேற்றுமுன்தினம் முதல் இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் வீதி...
உள்நாட்டு செய்திகள்

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine
நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்...
உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மாத்திரம் தம்மை மட்டுப்படுத்தி விடக்கூடாது – புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்

wpengine
மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன் அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு 12 புதிய இராஜதந்திரிகள் நியமனம்…

wpengine
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய இராஜதந்திரிகள் 12 பேர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) கையளித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
கேளிக்கை

ஐராங்கனி சேரசிங்க வைத்தியசாலையில் அனுமதி…

wpengine
பிரபல சிங்களத் திரையுலக கதாபாத்திரமான ஐராங்கனி சேரசிங்க நேற்றைய தினம் (31) திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாகவும், அவர் ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் – யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது..

wpengine
ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய...
உள்நாட்டு செய்திகள்

கல்வி சார் சமூகம் வளர்ச்சியடைவதன் மூலமே பிரதேசம் எழுச்சி பெறுகின்றது – அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

wpengine
விமானப்படையினர் கட்டுப்பாட்டிலிருந்து 2016ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட இறம்பைக்குள மகளீர் பாடசாலை மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இறம்பைக்குளம் மகளிர்...
உள்நாட்டு செய்திகள்

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…

wpengine
மத்திய மலைநாட்டின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமைகள் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது விரைவாக கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது சுமார் 22 அடி கீழிறங்கி...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேச்சுவார்த்தை தோல்வி – தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine
சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில் இன்று(01) இடம்பெற்ற கலந்துதுரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விப்புல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். சுங்க...
உள்நாட்டு செய்திகள்

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்…

wpengine
பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15...
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடுங்குளிர் – 8 பேர் உயிரிழப்பு…

wpengine
அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக...