Month : February 2019

உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வழங்குமாறு கோரிக்கை…

wpengine
வெலிக்கடையில் அமையப் பெற்றுள்ள சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் அதிகாரிகளை பணியில் அமர்த்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மற்றுமொரு ‘சேயா’ நம்மை விட்டும் பிரிகிறாரா…? – 04 வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 03 நாட்கள்…

wpengine
புத்தளம் – கருவலகஸ்வெவ – நீலபெம்ம பகுதியில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் 04 வயது சிறுமியை தேடும் நடவடிக்கை இன்று(01) 03வது நாளாகவும் தொடரவுள்ளது. கடந்த 30ம் திகதி குறித்த சிறுமி வீட்டில் இருந்தவாறு...
உள்நாட்டு செய்திகள்

படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று(01) கூடியது…

wpengine
படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று(01) ஒன்று கூடியது. குறித்த இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, படைப்புழுக்களை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2019 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு – இலங்கைக்கு 02 போட்டிகள்…

wpengine
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு முன்பதான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை ஐசிசி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 24 முதல் 28ம் திகதி வரையில் 10 போட்டிகள் இடம்பெறவுள்ளது. இதில்...
உலக செய்திகள்

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 133 பேர் உயிரிழப்பு…

wpengine
இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், டெங்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இரத்து….

wpengine
71வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்தில்(01) முன்னெடுக்காது இருக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவிக்கையில்; “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சியின் தலைமையில் புதிய முன்னணி…

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ள ஏனைய கட்சிகளும் சேர்ந்து உருவாக்கவுள்ள புதிய முன்னணி தொடர்பிலான நடவடிக்கைள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதிய முன்னணியின் அரசியலமைப்பானது எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

மதிய போசன இடைவேளை – விஷ்வ’வின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றம்…

wpengine
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் அந்த அணி...
உள்நாட்டு செய்திகள்

சுங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும்(01) முன்னெடுப்பு…

wpengine
இலங்கை சுங்கத்தின் பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று(01) மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது பிரச்சினைக்கு நிதி அமைச்சு உரிய தலையீட்டை மேற்கொள்ளாமையே, தொடர் போராட்டத்திற்கான காரணம்...
உள்நாட்டு செய்திகள்

மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை…

wpengine
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவி த்துள்ளது. களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர்...
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு…

wpengine
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்

புறக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine
கொழும்பு – புறக்கோட்டை பகுதியில், டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம்…

wpengine
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3...