Month : March 2019

உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) புத்தளம் – நில்லடிய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் போலோசாறினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்...
உள்நாட்டு செய்திகள்

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

SLFP இனது மேலும் 05 MPக்கள் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு…

wpengine
(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் மாதம் 05ம் திகதி இடம்பெறவுள்ள வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நதிமால் பெரேராவின் உயிர் நண்பர்களுக்கு சாரங்கவிடம் இருந்து சாட்டையடியா..?

wpengine
(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி இலங்கை நாட்டுக்கு நாடுகடத்தப்பட்ட இளம் தலைமுறையின் பாடகர் நதிமல் பெரேரா இந்நாட்டுக்கு வருகை தந்திருந்தமை தொடர்பில் நடிகர் சாரங்க திசாசேகர சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை...
உலக செய்திகள்

பிரெக்சிட் உடன்படிக்கை – மூன்றாவது முறையாகவும் தோல்வி…

wpengine
(FASTNEWS|COLOMBO) ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ உடன்படிக்கை யின் காலக்கெடு...
விளையாட்டு

08வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி..

wpengine
(FASTNEWS | COLOMBO) – ஐ.பி.எல் போட்டிகளில் நேற்று(29) இடம்பெற்ற 08வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நேற்று(29) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற,...
உள்நாட்டு செய்திகள்

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு…

wpengine
(FASTNEWS|COLOMBO) பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் நேற்று(28) ஏற்பட்ட மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 24 மணித்தியால நீர் விநியோக தடை

wpengine
(FASTNEWS|COLOMBO) மின்சார சபையின் மின் வெட்டு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக, இன்று(30) காலை 09 மணி முதல் நாளை(31) காலை 09 மணி வரை, 24 மணித்தியாலம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில்...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் 6 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து...
உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனையிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்

சிறிமா திசாநாயக்க காலமானார்…

wpengine
(FASTNEWS|COLOMBO) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவி சிறிமா திசாநாயக்க காலமானார் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார் இவர் சிறிமா திசாநாயக்க ,...
உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(29) காலை காத்தான்குடி, பாலமுனையில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன்...
உள்நாட்டு செய்திகள்

மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு நியமனம்…

wpengine
(FASTNEWS | COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில், துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதாகி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள...
உள்நாட்டு செய்திகள்

நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) வாகன விபத்துகளினால் ஒரு நாளைக்கு 8 பேர் வரை உயிரழப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் என...