Month : April 2019

உலக செய்திகள்

சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பேரூந்து சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 40 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..

wpengine
(FASTNEWS | COLOMBO) – பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
வணிகம்

நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை மையப்படுத்தி அத்தியாவசிய பொருட்களது விலை அதிகரிப்பு..

wpengine
(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்களது விலை வெகு விரைவாக உயர்ந்துள்ளதோடு, அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்...
விளையாட்டு

மும்பை அணியினை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றி..

wpengine
(FASTNEWS | COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று(28) இடம்பெற்ற 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது....
உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை…

wpengine
(FASTNEWS|COLOMBO) அனைத்து தனியார் பேரூந்துகளிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, பேரூந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சகல கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் பலத்த பாதுகாப்பு – ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, குண்டு துளைக்கா கார்கள்..

wpengine
(FASTGOSSIP | COLOMBO) – பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத் தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற் கொண்டு ரஞ்சித் மல்கம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

facebook இலங்கையில் இருந்து விடைபெறுகிறது…?

wpengine
(FASTGOSSIP | COLOMBO) – இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள facebook உட்பட சமூக வலைத்தளங்களின்...
உள்நாட்டு செய்திகள்

தனியார் வகுப்புகளை நடாத்த மே 03 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன்,...
உள்நாட்டு செய்திகள்

13 வௌிநாட்டவர்கள் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ கொத்தலாவல பகுதியில் வீசா இன்றி நாட்டில்...
உள்நாட்டு செய்திகள்

‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக தகவல்..

wpengine
(FASTNEWS | COLOMBO) – தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் நிலைமை இல்லாத போதிலும், கடும் இடியுடன்...
உள்நாட்டு செய்திகள்

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மதவாச்சிய – இகிரிகொல்லேவ பகுதியில் வைத்து ஒருவர் கைது..

wpengine
(FASTNEWS | COLOMBO) – சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த 47 வயதுடைய மொஹமட் ஷாபிர், மதவாச்சிய – இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகள் வழமைக்கு…

wpengine
(FASTNEWS|COLOMBO) இன்று(29) காலை முதல் அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறவில்லை....
உள்நாட்டு செய்திகள்

அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

wpengine
(FASTNEWS|COLOMBO) அனைத்துத் தேசிய பூங்காங்களைபார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவற்றிலுள்ள சுற்றுலா விடுதிகளை வழமை போன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.பி.சூரியபண்டார தெரிவித்துள்ளார். தேவையான ஒத்துழைப்பும், அனைத்து...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 560 சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் அதிரப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ரத்தொளுகம பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது..

wpengine
(FASTNEWS | COLOMBO) – ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....