Month : April 2019

உள்நாட்டு செய்திகள்

பிரதமரை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(29) சந்திக்கின்றனர்.

wpengine
(FASTNEWS | COLOMBO) – பொலிஸ்மா மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது தொடர்பிலான யோசனை ஒன்றை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின்...
உள்நாட்டு செய்திகள்

இன்றும்(29) நாளையும்(30) நாடு முழுவதும் பலமான காற்றுடன் கூடிய நிலைமை…

wpengine
(FASTNEWS|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’ 28ஆம் திகதி வட அகலாங்கு 8.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.9 E இற்கும் அருகில் மட்டக்களப்பிற்குக் கிழக்காக ஏறத்தாழ 580...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கு எதிர்கட்சித் தலைவரிடமிருந்து கோரிக்கை..

wpengine
(FASTNEWS | COLOMBO) – நாட்டில் தலைதூக்கியுள்ள அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடையாக அமையும் முகத்திறைக்கு இன்று(29) முதல் தடை…

wpengine
(FASTNEWS|COLOMBO) தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும், மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று(29) முதல் அவசரகால கட்டளையின் கீழ்...
உள்நாட்டு செய்திகள்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(29) காலை 8 மணியுடன் நீக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த...
உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பில் தீவிரவாத குழுவின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது…

wpengine
(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் 15 ட்ரோன் கமராக்களுடன் இரு பெண்கள் உட்பட 20 பேர் அதிரடிப்படையினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

NTJ அமைப்பின் கொழும்பு கிளைக்கான தலைவன் கைது…

wpengine
(FASTNEWS | COLOMBO) – தெளஹீத் ஜமாத் அமைப்பின் (NTJ) கொழும்பு கிளைக்கான தலைவன் கெசல்வத்தை பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அலுவலக புகையிரத சேவைகள் நாளை(29) முதல் வழமைக்கு…

wpengine
(FASTNEWS|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது....
உலக செய்திகள்

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன்,அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று(28) அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித்...
உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை…

wpengine
(FASTNEWS|COLOMBO) இனவாதம் அல்லது மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், நிழற்படங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு...
விளையாட்டு

அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து கிரிக்கட் சபையினால் தடை..

wpengine
(FASTNEWS| COLOMBO) – இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை 21 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. சந்தேகத்துக்குரிய மாத்திரைகளை பயன்படுத்தியமைக்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

wpengine
(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர...
உள்நாட்டு செய்திகள்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் தளர்வு..

wpengine
(FASTNEWS| COLOMBO) – கல்முனை,சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று(28) காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மீளவும் மாலை 05.00 மணிக்கு ஊரடங்கு...
உள்நாட்டு செய்திகள்

‘பொனி’ சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “பொனி” ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக...