Month : April 2019

உள்நாட்டு செய்திகள்

அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை…

wpengine
(FASTNEWS|COLOMBO) பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் இன்று(28) அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இரண்டு அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை…

wpengine
(FASTNEWS|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஜமாஅத்தி மில்லது இப்ராஹிம் (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.  ...
உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். ...
உள்நாட்டு செய்திகள்

மஸ்கெலியாவில் கத்தி மற்றும் வாள்கள் மீட்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 49 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டடமொன்றின் களஞ்சியசாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே, அவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, வாள்களும்...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத்தடுப்பு பிரிவினரிடம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) இன்று(27) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

215 டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 215 டெட்டனேட்டர்களும் 51 ஜெலட்னைட் குச்சிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,...
உள்நாட்டு செய்திகள்

இன்று(27) இரவும் ஊரடங்கு சட்டம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) இன்று(27) இரவு 10.00 மணி முதல் நாளை(28) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO) கொழும்பு – 2, கொம்பனிவீதி பகுதியில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனிவீதி பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 46...
உள்நாட்டு செய்திகள்

சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பாதிப்பில்லை…

wpengine
(FASTNEWS|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் – கோட்டாபய…

wpengine
(FASTGOSSIP|COLOMBO) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
வணிகம்

சுற்றுலாத்துறை வழமைக்கு கொண்டு வரப்படும்…

wpengine
(FASTNEWS|COLOMBO) இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்ட வருவதற்கான தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு...
உள்நாட்டு செய்திகள்

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்…

wpengine
(FASTNEWS|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது 27 ஆம் திகதி அதிகாலை 02.00 மணிக்கு வடஅகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ...
உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சாய்ந்தமருது பகுதியில் 15 பேரின் சடலங்கள் மீட்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலி..

wpengine
(FASTNEWS| COLOMBO) – அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார். மேலும்...