Month : April 2019

உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..

wpengine
(FASTNEWS| COLOMBO) – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான முச்சக்கரவண்டியில் இருந்து C-4 வகையை சேர்ந்த அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஒரு கிலோ கிராம் உடன் மூவர் கைது...
உள்நாட்டு செய்திகள்

கல்முனை, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீள் அறிவிக்கும் வரையில் ஊரடங்கு அமுலுக்கு…

wpengine
(FASTNEWS| COLOMBO) – கல்முனை, சம்மாந்துறை சவளக்கடை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீளவும் அறிவிக்கும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்..

wpengine
(FASTNEWS| COLOMBO) – அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி திறக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

UPDATE – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவு..

wpengine
(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.   ———————————————————————————– UPDATE கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு...
உள்நாட்டு செய்திகள்

குண்டுகள் தயாரிக்கும் வீடொன்று சம்மாந்துறையில் சுற்றிவளைப்பு..

wpengine
(FASTNEWS| COLOMBO) – புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை – சம்மாந்துறையில் மீட்கப்பட்ட பொருட்கள் தற்கொலை குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் திரை சீலை இரும்பு...
உள்நாட்டு செய்திகள்

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு…

wpengine
(FASTNEWS|COLOMBO) இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்....
உள்நாட்டு செய்திகள்

(UPDATE) சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

wpengine
(FASTNEWS| COLOMBO) பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுசூடான செய்திகள்

பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 – 05 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

wpengine
(FASTGOSSIP| COLOMBO) – சமூக ஊடகங்களின் வழியாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 தொடக்கம் 05 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஊடக மத்திய நிலையம்...
உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அனர்த்தம் காணப்படும் மலையக பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கோரிக்கை..

wpengine
(FASTNEWS| COLOMBO) – தென் மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைக்கு மத்தியில் ஆக கூடுதலான தாக்கம் நாட்டின் மத்திய மலைப்பிரதேசத்தில் மேற்கு சாரலிலும் இலங்கையின்...
உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்

அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு..

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.  ...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு..

wpengine
(FASTNEWS| COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…

wpengine
(FASTNEWS|COLOMBO) –  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் பொலிஸ் உயர் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விசாரணைகளுக்கு தடையாக அமையும்...
உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை சமய பாடசாலைகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை…

wpengine
(FASTNEWS COLOMBO) – நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை தஹம் பாடசாலைகளை நடத்த வேண்டாம் என விகாரைகளுக்கு அறிவித்துள்ளதாக பௌத்த மத விவகாரங்கள் ஆணையாளர்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இரத்து…

wpengine
(FASTNEWS| COLOMBO) – தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு ,...