Month : April 2019

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தொடர்ந்தும் facebook தற்காலிகத் தடை – ஜனாதிபதி…

wpengine
(FASTNEWS| COLOMBO) – முகநூல், வாட்ஸ்அப் மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களது தற்காலிகத் தடையினை இன்று(26) நீக்க எண்ணியிருந்த போதிலும், குறுஞ்செய்தி ஊடாக நேற்று(25) பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினால் தனது எண்ணத்தினை...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரச கணக்காய்வாளராக சுலந்த விக்ரமரத்ன..

wpengine
(FASTNEWS| COLOMBO) – புதிய அரச கணக்காய்வாளர் நாயகமாக சுலந்த விக்ரமரத்னவை நியமிக்க இன்று(26) காலை கூடிய அரசியலமைப்பு சபை ஏகமனதாக விருப்பம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

‘சைனா ஈஸ்டன்’ விமான சேவை இரத்து..

wpengine
(FASTNEWS| COLOMBO) – சைனா ஈஸ்டன் (China Eastern)விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 04 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி முதல் இரத்துச்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தம் – நன்கொடையாளர்களுக்கு வங்கிக் கணக்கு அறிமுகம்…

wpengine
(FASTNEWS| COLOMBO) – கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள், சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக, விஷேட...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாட்டு செய்திகள்

பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க..

wpengine
(FASTNEWS| COLOMBO) – பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க இன்று(26) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து நேற்று(25) விலகியமையினைத் தொடர்ந்தே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...
உள்நாட்டு செய்திகள்

தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
உள்நாட்டு செய்திகள்

ISIS நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

wpengine
(FASTNEWS|COLOMBO)  நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(26) காலை ஜனாதிபதி மாளிகையில்...
உள்நாட்டு செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.ஸ். அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது – பிரதமர்..

wpengine
(FASTNEWS| COLOMBO) – ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தாக்குதல் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்துள்ளனர்…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்ததாக முன்னதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது....
உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதியாக பார்க்க வேண்டாம் – ஜனாதிபதி…

wpengine
(FASTNEWS|COLOMBO) முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று(25) காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

சீனாவில் ‘லிப்ட்’அறுந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்டின் கேபிள் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி..

wpengine
(FASTNEWS| COLOMBO) – கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்த பொறுப்பிலிருந்து விலகதான் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி...