சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது
(FASTNEWS|COLOMBO) – கொள்ளுப்பிடிய பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று(30) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போலி கடன் அட்டைகளை அச்சிடும் விற்பனையில் ஈடுபட்ட 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்...