02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை...