Month : September 2019

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விஷேட தேவையுடைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள்விளையாட்டு

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

நான் தான் குடும்பத்தில் அப்பாவி; கோட்டாபய கருத்துக்கு பதிலடி [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுவயதில் அனைவருமே அப்பாவிகள் தான் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கறுப்பு பட்டியுடன் களமிறங்கும் இலங்கை அணியினர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது....
விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு ஆதரவு – மொட்டுக்கு எதிர்ப்பு [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு காரணம் “பொஹோட்டுவ” (தாமரை மொட்டு) அல்ல. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற, மேலும் 5,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி வழங்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுசூடான செய்திகள்

இலங்கையில் நடந்த தாக்குதல்கள்; முஸ்லிம்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த இம்ரான் கான் [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விசேட கருத்தை பதிவு செய்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி...