(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கீழான இலங்கை தேசிய வடிவமைப்பு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்லாம் பற்றிய கோட்பாடுகள் பிற மதத்தவர்களை எவ்வாறு சென்றடைகின்றன, சர்வதேசத்தில் குறிப்பாக இலங்கையிலுள்ள பிற மதத்தினர் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்துள்ளனர், இஸ்லாமிய இயக்கங்களின் பிரச்சாரங்களாலா? அல்லது நூல்களைப்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். கொலை,சதித்திட்டம் போன்ற...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் நட்சத்திர வீரருமான குமார்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெற முடியும் என சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக மதுஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....