(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திடிரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 35 க்கும் அதிகளவான யானைகளால் அப்பிரதேசம் கலவர பூமியானது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தான் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் ‘சீன மக்கள் குடியரசு’ தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ——————————————————————————————————(UPDATE) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கப்பூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதிக்கோரியுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை மருத்துவ...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகின்றது.‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தானில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....