Month : March 2020

Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (01)...
உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. ...
உலக செய்திகள்

ஜப்பானில் பயணத் தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 16 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  ...
உலக செய்திகள்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன. சிரியாவில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியை உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதில்...
Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனாவை கண்டறிய புதிய கருவி; 15 நிமிடத்தில் அறியமுடியும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும்...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றைய (30) தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது....
Coronavirus Outbreakஉலக செய்திகள்

மீண்டும் இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ்...
உள்நாட்டு செய்திகள்

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. சம காலப்பகுதில் சிறுவர்கள்...
உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று...