Month : April 2020

Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் ICU வில் இல்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இந்த நிலையில், நாட்டில்...
உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு...
கேளிக்கை

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மரணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம்...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் அருகே 60 ஆம் தோட்டம்,  ஹெவலொக் லேன் பகுதிகளில் தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிகளைச்...
Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40...
உள்நாட்டு செய்திகள்கேளிக்கை

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மூத்த நடிகரான அலெக்சாண்டர் பெர்ணான்டோ இன்று காலமானார். சிங்கள சினிமா துறையில்  50 வருடத்திற்கு மேலாக பங்களிப்பு செய்துள்ள அவர், 100க்கும் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து ஜனாதிபதி கருத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார...
உள்நாட்டு செய்திகள்

மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களை உடன் அனுப்பி...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

விவசாய உற்பத்தியை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் விவசாயிகளின் தோற்றப்பாடு கடந்த 30 வருட காலத்தில் பெருமளவில் மாற்றமடைந்துள்ளதுடன், கிராமிய மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக பாலின உள்ளடக்கம் மற்றும் தலைமுறை...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி...
உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பெறுபேறுகள் Online மூலம் வழங்க நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை ஒன்லைன் (online) முறை மூலம்...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   ———————————————[UPDATE]...
உள்நாட்டு செய்திகள்

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(28) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்றிரவு...