Month : April 2020

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு...
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | பிலிப்பைன்ஸ் ) – கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதிய அட்டையினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்ரேல்) – இஸ்ரேல் சுகாதா அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மான் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலக செய்திகள்

உயிரிழப்புக்கள் 50000 இனை தொட்டு விடும் – WHO எச்சரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – சீனாவின் ஹூபாய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சாதகமான முடிவொன்றுக்காக பிரதமரை சந்திக்கின்றோம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிரூபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(02) ஒன்று...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாட்டு செய்திகள்

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன....
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற...
உள்நாட்டு செய்திகள்

மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்....
உலக செய்திகள்

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000 த்தை கடந்துள்ளது...
உள்நாட்டு செய்திகள்

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03)...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளில் இருந்து விலக நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....