Month : April 2020

உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தீர்மானம் எடுத்துள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவாகியது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மருதானை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.  ...
உள்நாட்டு செய்திகள்

சிங்கபூரில் உள்ள 3 இலங்கையர்களுக்கு கொரோனா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கபூரில் உள்ள மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33, 37...
உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலுக்காக இன்று 2913 பேர் பதிவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக, இன்று நண்பகல் வரையில் 2913 பேர் பதிவு செய்யப்ப்டிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் கடந்த மார்ச்...
உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 20ஆம் திகதி முதல் இன்று(01) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்று(01) காலை 6...
உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று(01) இடம்பெற்றுள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவர் பூரணகுணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி...
உள்நாட்டு செய்திகள்

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து மருந்தகங்களை ஏப்ரல் 2,3 மற்றும் 6ம் திகதிகளில் திறந்து வைக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க...
Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா நோயாளர்கள் மூவர்  இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  ...
உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை...
உலக செய்திகள்

ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின்...
உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார...