Month : April 2020

உள்நாட்டு செய்திகள்

கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு இன்று (01) நண்பகல் 12 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலரி மாளிகையில் நாளை(02) காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம்...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக அட்டன் பொலிஸார்,சுகாதார பரிசோகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா...
Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலக அளவில் 198க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக...
உள்நாட்டு செய்திகள்

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக்) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது. இதன் போது முதல்கட்டமாக...
Uncategorized

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 143 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...