Month : October 2020

உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி...
உள்நாட்டு செய்திகள்

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றின் காரணமாக, நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தற்போது பரவுவது மிக வல்லமை கொண்ட வைரஸ்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது, ´B.1.42´ என்ற பிரிவைச் சேர்ந்த மிக வல்லமை கொண்ட வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது....
விளையாட்டு

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது....
உலக செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | துருக்கி) – துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 221 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களுக்கான அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 20 வது கொரோனா மரணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆயிரத்தை கடந்தது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாட்டு செய்திகள்

பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

PCR மேற்கொள்ள போவதாக கூறி தங்கம் கொள்ளை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு PCR பரிசோதனையை மேற்கொள்ள போவதாக தெரிவித்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்ற பேரை தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....