Month : November 2020

உள்நாட்டு செய்திகள்வணிகம்

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்ல திணைக்களத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை 5 மணிமுதல் 9ஆம் திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ...
உள்நாட்டு செய்திகள்

நாட்டு நிலைமை குறித்து இராணுவத் தளபதி விசேட உரை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

​மேலும் 506 பேர் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 506 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு நீக்குவது தொடர்பான தீர்மானம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே, மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஒரு மாதத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) – இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், டிசம்பர் 2 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் – புதிய நடைமுறை அறிமுகம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கால பகுதியில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

PCR இயந்திரம் நாளை முதல் பயன்படுத்த முடியும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -முல்லேரியா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை நாளை(02) மீண்டும் பரிசோதனை நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சீன தூதரம் குறிப்பிட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 153 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறியவர்களில் இதுவரை 554 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்,...