(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேளாண்மைத்துறை அமைச்சர் மஹிந்தானந்த உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக்...
(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான்கு மாவட்டங்களில், பொலிஸ் அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | சிங்கப்பூர்) – இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருகைத் தருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | மும்பை) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(30)...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் முழு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, நம்பமுனுவ கிராம சேவகர் பிரிவு, கோரகாபிட்டி கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....