Month : February 2022

Top Story 2உலக செய்திகள்

உக்ரைன் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவோம் – நேட்டோ அறிவிப்பு

wpengine
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். எரிபொருளை பெற்றுக்கொள்ளும்போது ஆயிரம், இரண்டாயிரம் ரூபா என்ற அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
உள்நாட்டு செய்திகள்

மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல்...
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படை! ஜனாதிபதியின் விசேட உத்தரவு

wpengine
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது...
உள்நாட்டு செய்திகள்

கிரிக்கெட் வீரர் பானுக்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஐபக்ஸவை எதிர்வரும் இந்தியா அணியுடனான தொடரின் போது இலங்கை அணியில் இணைக்குமாறு தெரிவித்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இலங்கை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

wpengine
கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாளையும் இரண்டு மணி நேர மின்வெட்டு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினமும் சுழற்சி முறை மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இன்று பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கமைய, A, B, C ஆகிய...
உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அவசர அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச உத்தியோகத்தர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்...
உள்நாட்டு செய்திகள்

டீசலை 52 ரூபாவினாலும் பெற்றோலை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்! – உதய கம்மன்பில

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்துச் செய்யாவிடின் டீசலின் விலையை 52 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும். எரிபொருள் விலையேற்றம்,...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக” சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 60...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் இருந்த பிரித்தானியாவின் கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கடைசி 45 கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று காலை ஏற்றுமதி செய்யப்படும் என...
உள்நாட்டு செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் உத்தரவையடுத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாதென அரசாங்க வங்கிகள் அறிவித்துள்ளமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை வருகிறது ஐந்து எரிபொருள் கப்பல்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வாரத்தில் மேலும் 5 கப்பல் எரிபொருட்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும், அந்த வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தாதியர் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (21) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து...