Month : February 2022

Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20)...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மின்சாரம் மற்றும் எரிபொருள் சிக்கனம் தொடர்ப்பில் விசேட சுற்றுநிருபம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை

wpengine
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த உத்தரவு...
உள்நாட்டு செய்திகள்

பெப்.22 முதல் அடுத்த நாடாளுமன்ற அமர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம்...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்வோருக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பூஸ்டர்

wpengine
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அவர்...
உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பாக ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் – ருவான் விஜேவர்தன

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு கறுப்பு சகாப்தம் உதயமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார். ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர்

wpengine
ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் அடிப்படைப் பங்காற்றுவதாகவும் கருத்துச் சுதந்திரம்,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இறந்தவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியசாலை அல்லது வைத்தியசாலைக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று எரிபொருளை நிரப்புவதற்காக இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வளாகத்தில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், எரிபொருட்களின்...
உள்நாட்டு செய்திகள்

அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியாது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களில்...
உலக செய்திகள்

உக்ரேன் எல்லையிலிருந்து ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

wpengine
உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் சிலர் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோவில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய முறைமை காரணமாக, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர்...