சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை : 7ஆம் திகதி அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிப்பதாக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும்...