(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உண்மையை வெளியிடுவேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தென்னிலங்கை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சமூகம் அதிக நிதி உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் பிபிசிக்கு வழங்கியுள்ள முதலாவது பேட்டியில் அவர்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்திக்கு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என Colombo Gazzette இணையதளம் தகவல்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது போராட்டகாரர்கள் கோரும் அரசியல் மறுசீரமைப்பை மேற்கொண்டால் மாத்திரமே மக்களின் அமைதியான போராட்டத்தை நிறுத்த கூடியதாக இருக்கும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவையை அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு வழுகாராமய ரஜமஹா விகாரைக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் என மக்கள் கூடியமையால் அங்கு பதற்றமான சூழல் நிழவி உள்ளது. இன்று மாலை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி ,இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழ்நாட்டுக்கு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்கு ரணிலுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக, புதிய பிரதமருக்கான வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விகிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே...