Month : May 2022

உள்நாட்டு செய்திகள்

பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் வேதனப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள்...
உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் நிரோஷன் ருவமல் அப்போன்சுவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
Uncategorized

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை...
உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும்...
உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில்...
சூடான செய்திகள்

சஷி வீரவங்ச பிணையில் விடுதலை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்ட விரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவின் மனைவி,சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான்...
உள்நாட்டு செய்திகள்

மனதை உளுக்கிய மற்றுமொரு கொடூரம் – 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

News Editor
வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய்...
உள்நாட்டு செய்திகள்

வரிச் சட்டங்களை திருத்த அனுமதி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரசாங்கத்தின் வருமான வரியை அதிகரிக்கும் வகையில் ஐந்து சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, இறைவரித் திணைக்கள சட்டம், பெறுமதி சேர் வரி சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம்,நிதி முகாமைத்துவம்...
விசேட செய்தி

நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொடையில் பெண் ஒருவர் கொலை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமட்டகொடை தொடருந்து பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிப்புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொடை தொடருந்து பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிறைவேற்று அதிகார முறைமை அவசியமானதே! − ஏ.எல்.எம். அதாஉல்லா MP

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிறைவேற்றதிகார முறைமையை ஒழிக்காது, ஜனாதிபதி பதவியில் உள்ள வரை அதனை இலகுவாக நீக்கும் யோசனைகள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தேசிய காங்கிரஸ் ஆலோசனை முன்வைத்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஆயிஷாவின் கொலை சந்தேக நபர் 48 மணி நேர பொலிஸ் தடுப்பில்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் சிறுமி ஆயிஷா உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் இது தொடர்பான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அட்டுலுகம சிறுமியின் இறுதிகிரிகைகளில் கலந்துகொண்ட பெரும் திரளான மக்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அட்டுலுகம கொலை செய்யப்பட்ட 9 வயதான அயிஷா என்ற சிறுமியின் இறுதிகிரிகைகள் இன்று இரவு (30-05-2022) இடம்பெற்றுள்ளது. சிறுமியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான முஸ்லிம் மக்கள்...
உள்நாட்டு செய்திகள்

பிரித்தானிய பிரதமருடன் ரணில் விசேட கலந்துரையாடல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இன்று பிரித்தானிய பிரதமர்...
உள்நாட்டு செய்திகள்

கோட்ட கோ கம செயற்பாட்டாளர் ரெட்டா : பிணையில் செல்ல அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், ‘கோட்டா கோ கம’வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, கோட்டை நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால்...