Month : May 2022

சூடான செய்திகள்

கொழும்பு புறக்கோட்டையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி ;ஒருவர் படுகாயம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு,புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்த பஸ் நிலையத்துக்கு அருகில் சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவர்...
உள்நாட்டு செய்திகள்

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீரை தோட்ட தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது...
உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண சிரேஷ்ட...
Uncategorized

மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 100 கோடி ரூபா!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்க 100 கோடி ரூபாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மஹரகம நகரசபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க...
உள்நாட்டு செய்திகள்

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கலீலுர் ரஹ்மான்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக கலீலுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு...
விளையாட்டு

நாணய சுழற்சியில் ராஜஸ்தான் அணி வெற்றி

News Editor
 IPL கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வென்றுள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் சஞ்சு சம்சுன் தீர்மானித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை மக்களுக்கு தமிழக அரசினால் மேலும் 30,000 டன் அரிசி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30,000 டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதற்கமைய, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியருடன் தனிமையில் இருந்த பெண் ; வைத்தியசாலையில் பதற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியசாலை தங்குமிட அறையில் வைத்தியருடன் பெண்ணொருவர் தனிமையில் இருந்தமையை அறித்த பொதுமக்கள், வைத்தியசாலையை முற்றுகையிட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை...
உள்நாட்டு செய்திகள்

வடமாகாண தீவக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கிய இந்தியா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுத்து, வடக்கிலுள்ள தீவக மீனவர்களுக்கு சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்க இந்தியா முன்வந்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசிமற்றது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரசாங்க ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம்....
உள்நாட்டு செய்திகள்

பண்டாரகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளரின் அறிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார். சிறுமி ஆயிஷா பாத்திமாவின்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுடன் எம்.பி.க்கள் சிலருக்கு அழைப்பாணை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே மாதம் 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும்...