Month : July 2022

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது – கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ச முன்வைத்த யோசனையை விமல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய! ஆளும் தரப்பு எம்.பி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ச தலைமறைவான ஜனாதிபதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம்...
உள்நாட்டு செய்திகள்

பட்டாசுகளுடன் காத்திருக்கும் மக்கள்! மஹிந்தவிற்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மரணிக்கும் வரையில் சிலர் பட்டாசுகளுடன் காத்திருப்பது மிகவும் ஓர் துர்ப்பாக்கிய நிலை என முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பூட்டு! விசேட அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர பாடசாலைகள் மட்டும்...
உள்நாட்டு செய்திகள்

இருவாரங்களுக்கு நாட்டை முடக்குங்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரிமக என்ற தேசிய அமைப்பின் தலைவர் நிஷாந்த குமார தசநாயக்கவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. “நாட்டை முடக்கும்...
உள்நாட்டு செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜபக்க்ஷர்கள் மக்களை ஒருபோதும் கைவிட போவதில்லை – சாகர காரியவசம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமா தற்போது ஆட்சியில் உள்ளது என்பது சந்தேகத்துக்குரியது.ராஜபக்க்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிட போவதில்லை. ராஜபக்க்ஷர்களினால் பிரபல்யமடைந்தவர்களே அரசாங்கத்தை...
உள்நாட்டு செய்திகள்

இனவாதத்தை தூண்டி கத்தார் போன்ற நாடுகளை கோபமடையச் செய்துள்ளனர்! -சஜித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இனவாதத்தை தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டனர். இவ்வாறான குறுகிய இனவாத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த...
உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று...
உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டை பெற கொழும்புக்கு வர வேண்டாம்:அமைச்சர் தம்மிக்க

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் திங்கள் கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை பிரதேச அலுவலகங்களில் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்: இந்திக்க அனுருத்த

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசியமான அளவுக்கு எரிபொருள் இன்றி அவற்றை வழங்குவதற்கு அத்தியவசிய சேவைகள் என பிரிப்பது பலனளிக்காத செயற்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கொழும்பில்...
உள்நாட்டு செய்திகள்

பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டைச் சீரழித்துவிட்டார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே உதவிகள் – கட்டார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக...