Month : September 2022

சூடான செய்திகள்

அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள்..!
அதாவுல்லாவுக்கு சவால் – யஹியாகான்..!

wpengine
“அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள். இல்லையேல் – எம்பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது சலீமுக்கு வழங்குங்கள்.” இவ்வாறு – தேசிய காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அதாவுல்லாவுக்கு சவால்...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைச்சரின் சகாக்கள் அடாவடி..!

wpengine
மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த அமைச்சர் ஒருவரின் நண்பர்கள் என கூறிக்கொண்ட குழுவினர் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. க்யூஆர் பாஸ் இல்லாமல் தங்கள் வாகனத்துக்கு எரிபொருளைக்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் களமிறங்க மோடிக்கு அழுத்தம்..!

wpengine
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி மதிமுக...
உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளம் பாவிப்பது தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..!

wpengine
அரச உத்தியோகத்தர்கள் தாபன விதிக்கோவையை பின்பற்றாது சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி ரத்தாகலாம்..?

wpengine
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள பல விசேட இடங்களை அதியுயர் பாதுகாப்பு...
உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் பெற்றோர்கள் கோரிக்கை..!

wpengine
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப்...
உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்..!

wpengine
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் தங்கியுள்ள டோக்கியோ இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்...
உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்..!

wpengine
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என...
உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்..!

wpengine
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை மின் உற்பத்தியை...
உலக செய்திகள்

இமாம் யூசுப் அல் கர்தாவி 96 ஆவது வயதில் கத்தாரில் இன்று காலமானார்..!

wpengine
சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் இமாம் ஷேக் யூசுப் அல் கர்தாவி தனது 96வது வயதில் தோஹா கத்தாரில் இன்று 26/09/2022 காலமானார்.  இஸ்லாமிய உலகம் ஆழுமையுள்ள ஒரு உண்மையான அறிஞரை...
சூடான செய்திகள்

மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் ரணில் – பகிரங்க எச்சரிக்கை..!

wpengine
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது, மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கே வழி வகுக்கும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதை விடுத்து...
உள்நாட்டு செய்திகள்

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்..!

wpengine
சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும்.என்று தமிழ்த்...
உள்நாட்டு செய்திகள்

தாமரை கோபுரத்திற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க, நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்..!

wpengine
தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...
உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன் கைது..!

wpengine
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர்...
உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டங்களை நடத்த 6 மணி நேரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும்-பதில் பாதுகாப்பு அமைச்சர்..!

wpengine
கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு...