(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பிய போது அவரை பார்க்க முடியாத நபர் ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய நேற்று...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “அவசரமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்று, மக்கள் விரும்புகின்றவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக மட்டுமே, ஸ்திரத்தன்மையான ஒரு பொருளாதாரத்தை, மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொண்டு வர முடியும்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் செப்டம்பர் 5...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கோவிட் தொற்று பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை மறுதினம் 3 ஆம் திகதி மீள நாடு திரும்பவுள்ளதாக...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகேஷ் சந்திரசேகர், இலங்கை நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு ஒன்றை கொள்வனவு செய்ததுடன், அவருக்காக மும்பையின் உயர்மட்ட ஜூஹூ பகுதியில் உள்ள பங்களாவுக்கு முற்பணம் கொடுத்ததாக இந்திய சட்ட...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவிருந்ததாக...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஆளுநர் பொறுப்பை ஏற்றபோது, வங்கியில் 20 மில்லியன் டொலர்களே வெளிநாட்டு ஒதுக்கங்களாக இருந்தன என்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இன்று (01) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சுமார் 2.9...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு –...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரவளையில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் அருகில் நேற்று ஒரு மாத கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது இந்திய கிராமம் ஒன்று. அந்த கிராமத்தில் மட்டும் சுமார் 40 யூடியூப் சேனல்கள் உள்ளதாம். இவர்களுக்கு வீடியோ கன்டென்ட் கிரியேட்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாகவே அரச இணையத் தளத்திலிருந்து இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்....