Month : October 2022

உள்நாட்டு செய்திகள்

‘சிறுவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு முறையாக நெறிப்படுத்துவோம்’ – ரிஷாட் எம்.பி..!

wpengine
 ஊடகப்பிரிவு –   எதிர்கால உலகை தூக்கி நிறுத்தும் தூண்களாகவும், வாழ்க்கையின்  விடிவெள்ளிகளாகவும் உள்ள நமது சிறார்களின் தினம் சிறக்க வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியதீன் தெரிவித்துள்ளார். சிறுவர் தின...
உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

wpengine
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் அம்பாரை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் நாளாந்தம் காட்டு யானைகளின் தொல்லைகள்காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளார்கள்.  இன்று(29)அதிகாலையும் சம்மாந்துறை நெற்புட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அரிசி ஆலைகளைகாட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது.  மூன்று அரிசி ஆலைகளில் உள்ள மதில் சுவர்கள், நெல் களஞ்சிய அறைகள், முன் வாயிற் கதவு ஆகியவற்றைசேதப்படுத்தியுள்ளது. அத்தோடு அங்குள்ள நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன.  மேலும் பயன்தரும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களைஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர். அதனால், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றுபொது மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.  இதே வேளை, இன்று காலை 09.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாதலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் யானை மற்றும் மனித மோதலைகுறைப்பது தொடர்பான வழிகாட்டல் கூட்டமொன்று இடம் பெற்றது. இதில் விவசாயிகள், பொது மக்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்சம்மாந்துறை பிரதேச வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ரீ.ஜெயதீஸனும் கலந்து கொண்டு கருத்துக்களைமுன் வைத்தமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியாக 4000 அதிபர் வெற்றிடங்கள்..!

wpengine
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக நாட்டில் தற்போது...
உள்நாட்டு செய்திகள்

சிறுவர் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்! முகா – பிரதிப் பொருளாளர் யஹியாகான்..!

wpengine
சிறுவர் மற்றும் முதியோரின் உரிமை , பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் அவர்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். அவர்களை அனுசரித்து...
சூடான செய்திகள்

எனது மனைவியின் வீட்டிற்கும், என் வீட்டிற்கும் தீ ​வைத்தவர்களை, வழிநடத்தியவர்களை கைதுசெய்ய வேண்டும் – நாமல்..!

wpengine
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்நாட்களில்...
விசேட செய்தி

இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! கஞ்சன வெளியிட்ட தகவல்..!

wpengine
இலங்கையடைந்த இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான முற்கொடுப்பனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் (30) நிறைவடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேவேளை 35,000...
விசேட செய்தி

இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்..!

wpengine
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும்...