Month : October 2022

உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சாப்பாடு கேட்டு வீதியில் இறங்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது கோழைத்தனம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிட உணவு கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு! சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கட்சியின் செயலாளர் என பாராது தூக்கி நிலத்தில் அடிப்பேன்..!

wpengine
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்து வருவதாக தெரியவருகிறது. இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாகர காரியவசத்தை தாக்க முயற்சித்துள்ளனர். 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்...
உள்நாட்டு செய்திகள்

குழந்தைகளுக்கான மருந்துகள் கூட நாட்டில் இல்லை – அமைச்சுப் பதவி சூதில் அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு..!

wpengine
தற்போது அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,லேடி ரிச்வே சிறுவர் மருத்துவமனை கூட இந்நாட்களில் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறது எனவும்,இவ்வாறானதொரு நிலை நிலவுகின்ற போதும் அதிபர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி, சலுகை மற்றும் வரப்பிரசாதங்களை...
உள்நாட்டு செய்திகள்

மேலும் உயர்வடைய உள்ள மின் கட்டணம்..! வெளியாகிய அறிவித்தல்..!

wpengine
சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையின் பிரகாரம் 30 வீதத்தினால் மேலும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு மின்சாரக் கட்டணங்களில் சமூகப் பாதுகாப்பு வரி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

திரையிலிருந்து நீக்கப்பட்ட பசில், கோட்டா..!

wpengine
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட பின்னணி திரையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பின் திரையில் தாமரை மொட்டு சின்னம் மாறி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் நிலைமை, மேலும் மோசமடையும் – WFP எச்சரிக்கை..!

wpengine
இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு மில்லியன் செலவிட்ட திலினி பிரியமாலி..!

wpengine
நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, ஹெலிகொப்டர்கள் மூலம் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அத்தகைய பயணத்திற்காக அவர் ஒரு மில்லியன் ரூபாய் செலவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – முஜிபுர் ரகுமான்..!

wpengine
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். முஜிபுர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் எம்பிமார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவே..!

wpengine
இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்தல் ஆணையமே தெரிவு செய்வதால்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டதா..?

wpengine
எரிபொருளின் ஒக்டேன் பெறுமதியை அதிகரிப்பதற்கும் கந்தகத்தின் அளவைக் குறைப்பதற்கும் எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு, எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தெரிவித்துள்ளது. ‘ஈகோ டெப்லெட்’ என்ற...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

முட்டைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

wpengine
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை..!

wpengine
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின்...