Month : October 2022

உள்நாட்டு செய்திகள்

இஸ்லாம் பாடநூல்கள் திருத்தம் செய்யபட்டு மீள வழங்க நடவடிக்கை..!

wpengine
இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு...
Top Story 1விளையாட்டு

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து முற்றாக வௌியேறினார் துஷ்மந்த சமீர! – இன்று மேலும் 2 பேரின் உடல்நிலை பரிசோதனை..!

wpengine
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.  அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உணவுக்கு மாத்திரம் பெருந்தொகை பணத்தை செலவிடும் மக்கள்..!

wpengine
நாட்டு மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழு தெரிவித்துள்ளது நாட்டின் மக்கள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சதிக்காரர்கள் நாங்கள் அல்ல, கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில்தான் – ஜோன்ஸ்டனுக்கு பதிலடி..!

wpengine
கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார். கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வராமல், இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்..!

wpengine
அரசமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’வின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“22 ஆவது திருத்தச்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“வெளிநாட்டில் இருக்கும் பசில் நாடு திரும்பிய பின்னர், பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா..?”

wpengine
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
உள்நாட்டு செய்திகள்

நவம்பரில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்..!

wpengine
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
உள்நாட்டு செய்திகள்

ராஜபக்ஷமார்கள் திருடிய டொலர்களை மீளக் கொண்டு வர வேண்டும்..!

wpengine
மக்கள் மீது வரி விதிக்காது, கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன்...
உள்நாட்டு செய்திகள்

பெட்ரோலியம் வேலை நிறுத்தம் : அமைச்சர் எச்சரிக்கை..!

wpengine
இலங்கையில் பெற்றோலிய சேவையை சீர்குலைக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பெட்ரோலிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஆளும்கட்சியின் குழுக்கூட்டத்தில் நடைபெற்றது என்ன..? – மொட்டு எதிர்ப்பு, நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ரணில் வாக்குறுதி..!

wpengine
நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று -17- இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம்...
உள்நாட்டு செய்திகள்

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் களனி பல்கலைக்கழகம் – சர்வதேச சமூகத்தை அவதானிக்குமாறும் கோரிக்கை..!

wpengine
களனி பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை சர்வதேச சமூகம் அவதானிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை மாணவர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. பல மாதங்களாக இலங்கை மக்கள்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி..!

wpengine
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஓரங்கட்டப்படும் கோட்டாபய, எழுச்சிபெறும் நாமல்..!

wpengine
மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுன மீண்டும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இந்த மறுமலர்ச்சிக்கான பிரசாரத்திற்கு ஒன்றுபட்டு எழுவோம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சிக்கான பத்துக் கூட்டங்களில் முதல் கூட்டம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணில், பசில் இடையே இரகசியப் பேச்சு நடைபெற்றதா..?

wpengine
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தேர்தல் ஒன்று...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மொட்டிலிருந்து 40 உறுப்பினர்கள் விலகவுள்ளார்களா..?

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுமார் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து சுயாதீனமாகி புதிய கட்சியாக செயற்படத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட சில அமைச்சரவை அமைச்சர்களும்...