Month : December 2022

உள்நாட்டு செய்திகள்

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து, மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி..!

wpengine
யாழ்ப்பாணத்தில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்.நகரை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மெளலவி இட்ட முகநூல் பதிவு, களத்தில் குதித்த பொலிஸ் நிலையம்..!

wpengine
நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த மௌலவி ஒருவர், தான் பிரதான இமாமாக கடமையாற்றும் நிந்தவூர் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தின் வறிய நிலைமை கருதி, அவருக்கு உதவி புரியுமாறு முகநூலில் பதிவு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இக்கட்டான தருணத்தில் ரணில் தவிர வேறு எவரும் அறிவும், திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை..!

wpengine
இன்றைய இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிக அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அக்குறணை வெள்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு நட்டம், 340 வீடுகள் சேதம் – மதிப்பீடு செய்ய 5 குழுக்கள்..!

wpengine
– ஷேன் செனவிரத்ன – கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அக்குறணை நகரில் ஏற்பட்ட வௌ்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். அக்குறணை நகரை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும்..!

wpengine
இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  போது மஹிந்தானந்த அளுத்கமகே...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தேர்தல்..!

wpengine
நாட்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய மின் இணைப்பிற்காக 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில்..!

wpengine
வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தமிழ் கட்சிகள் ஓ.கே. – முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன..?

wpengine
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 கட்சிகளின்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

“நாட்டில் 10-12 மணித்தியால மின்வெட்டு இல்லை என என்ன உத்தரவாதம்?”

wpengine
மின்சாரத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கோ அல்லது தனது டுவிட்டர் கணக்குக்கோ என்ன சொன்னாலும் ஜனவரி மாதத்திற்குள் கண்டிப்பாக 10-12 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆழிப்பேரலை : மக்களின் உயிர்களை காவுகொண்டு இன்றுடன் 18 ஆண்டுகள்..!

wpengine
‘சுனாமி’ என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று சுனாமி குறிப்பிடப்படுகிறது. அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அக்குறணையில் வீடொன்றில் மீது கல், மண் மேடு வீழ்ந்து – 2 பேர் மரணம்..!

wpengine
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துனுவில வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கணபதி தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கல் மற்றும் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டில் 5 பேர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 5 க்கு முன், உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும்..!

wpengine
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா..!

wpengine
புத்தளம், மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 07ஆவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (24) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அதிபர் றியாஸ் ஹாபீஸ்,...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் காணி பிடிக்கும் 2 அரச நிறுவனங்களையும், அதன் தலைவர்களையும் பயங்கரவாத பட்டியலில் இணைக்க கோரிக்கை..!

wpengine
இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வனப் பாதுகாப்புத்துறைகளின் இரண்டு அதிகாரிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்காவின் பைடனுக்கான தமிழர் என்ற அமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு, அமெரிக்காவின் இராஜாங்க...
விளையாட்டு

அர்ஜென்டினா அடித்த முதல் 2 கோல்களும் விதிகளை மீறியவை, மீண்டும் போட்டியை நடத்த கையெழுத்து வேட்டை – அப்படி நடத்த முடியுமா..?

wpengine
– BBC – உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  3-3 என்ற கோல் கணக்கில் சமனில்...