Month : January 2023

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் உள்ள துரதிஷ்டவசமானவர்கள் நாங்கள்தான் – பொதுஜன பெரமுன Mp வேதனை..!

wpengine
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் துரதிஷ்வசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தமது அணி என்று கூறினால் அது தவறில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள், வெடிகுண்டு செயலிழப்பு..!

wpengine
– ரஞ்சித் ராஜபக்ஸ – மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வாகன இலக்கத்துடனான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்திவிட்டு மாயமான இருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..!

wpengine
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வர்த்தமானி இன்று அல்லது நாளை..!

wpengine
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(30) தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இஸ்லாம் பாட ஆசிரிய பயிலுநர் தெரிவும் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியும்..!

wpengine
இஸ்லாம் பாட ஆசிரியர் நியமனமானது இரண்டு அடிப்படையில் இலங்கையில் நடைபெற்று வந்தன. ஒன்று மௌலவி ஆசிரியர் நியமனம் மற்றையது கல்விக் கல்லூரி மூலம் நியமனம் இதில் மௌலவி ஆசிரியர் நியமனமானது கடந்த 2010 ஆம்...
உள்நாட்டு செய்திகள்

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ACMC வசம்: தவிசாளரானார் முன்னாள் அமைச்சர் சுபையிர்..!

wpengine
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஏறாவூர் நகர சபையின்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

wpengine
மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

Dr ஷாபியின் அடிப்படை மனித உரிமைகள் மனு விசாரணைக்கு ஏற்பு..!

wpengine
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கு பணம் கேட்டு மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல் ஆணையாளர் கடிதம்..!

wpengine
தேர்தல் நோக்கங்களுக்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு போதுமான ஏற்பாடுகளை வழங்க போதிய பணத்தினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சவூதிவுடனான உறவை மேம்படுத்த இலங்கை முயற்சி..!

wpengine
முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அலி சப்ரி,சவூதி அரேபிய வெளிவிவகார...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர் ஒருவர், வாக்காளருக்காக 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும்..!

wpengine
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது, வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா..?

wpengine
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்ட, என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது..!

wpengine
மக்கள் பணம் தராவிட்டால், தான் சிறைக்குச் செல்லத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில்...
உள்நாட்டு செய்திகள்

கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க பசில் களத்தில்..!

wpengine
பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார். அங்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ; “இன்று...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு இல்லை..!

wpengine
உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும்...