Month : April 2023

உள்நாட்டு செய்திகள்

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முந்தைய...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும்....
உள்நாட்டு செய்திகள்

இளநீர் விலை சடுதியாக அதிகரிப்பு

wpengine
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த...
உள்நாட்டு செய்திகள்

சுலைமாலெப்பையின் முயற்சிக்கு பலன் கிட்டியது

wpengine
(சுலைமான் றாபி) நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின் கீழ், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல்  இயங்காமல் காணப்படும்  நிந்தவூர் பலநோக்கக்கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

wpengine
கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

wpengine
இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

250 மில்லியன் டொலர்களை இலஞ்சம் பெற்று லண்டன் வங்கியில் வைப்பு – உடனடி விசாரணைக்கு உத்தரவு

wpengine
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பணமானது, பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

wpengine
“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?”முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில் 2023ஆம் ஆண்டுக்கான சவூதி அரசாங்கத்தினால் சவூதி தூதுவராலயத்தின் மூலம் எமது நாட்டிற்கு 50 மெற்றிக் தொன்கள் பேரீச்சம் பழம் கிடைத்ததாக முஸ்லிம்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர், முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்றை திடுடிச் சென்றார்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று  இனந்தெரியாத நபரால் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் (safety locker) இருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயமாக மறைந்தது _ பொலிஸார் விசாரணை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்த ஒரு தொகை பணம் காணாமல் போயுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 இலட்சம் ரூபா பணம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் திகதி மீண்டும் ஒத்திவைப்பு

wpengine
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும்,...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

“பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக, தெரிவு செய்வதில் தவறில்லை”

wpengine
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தனது ஜனாதிபதி வேட்பாளர் பெயரை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அறிவிக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சவூதி வழங்கிய வீடுகள் பகிர்ந்தளிப்பு – 19 வருட இழுத்தடிப்பிற்கு முற்றுப்புள்ளி

wpengine
– பாறுக் ஷிஹான் – 2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுன மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை  பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது. குறித்த வீட்டுத்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”

wpengine
காலையில் ஜனாதிபதிக்கு எதிராக சண்டைப் பேச்சுக்களை நடத்தும் சஜித், இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்குமாறு கூறி அழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

3 வருடங்களுக்கு பின்னர் யானையின் மே தினம்

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி காலை 10 மணிக்கு கட்சியின்...