Month : April 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 1 முதல், ஏப்ரல் 8 வரை விபத்துகளில் 534 பேர் உயிரிழப்பு – 1,345 பேர் படுகாயம்

wpengine
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் படுகாயமடைந்துள்ளதாக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 25 தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

wpengine
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் 25ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தீவிரவாதி எனக்கூறி ஆசிரியர் திட்டியதாலும், மதரீதியில் துன்புறுத்தியதாலும் முஸ்லிம் மாணவன் தற்கொலை

wpengine
தீவிரவாதி என ஆசிரியர் திட்டியதால் 12 ம் வகுப்பு முஸ்லிம் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்தியா – ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தின் நூர்நகர் பகுதியை சேர்ந்த ரஜ்ஜாக் என்ற...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

காணாமல் போயுள்ள நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள்

wpengine
மாகாண சபைகளின் அரசியல் அதிகார சபைக்கு சொந்தமான 207 சொகுசு வாகனங்களை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள்? என்பது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுன ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, இதனை எவராலும் அசைக்க முடியாது..!

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்முடனேயே உள்ளார், இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கே.கே.எஸ் நேரடி ரயில் சேவை 2024 ஜனவரியில் ஆரம்பம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்..!

wpengine
இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிர்வாக தெரிவில் கைகலப்பு – ஒருவர் பலி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்மாந்துறையில் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று(7) ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே...
உள்நாட்டு செய்திகள்

பந்துலவுடன் படம் பார்க்க சென்ற மகிந்த

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று(06.04.2023) வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட...
உள்நாட்டு செய்திகள்

யாழில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவுகளின் விலை குறைப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் சில உணவுகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி தேநீர், பால் தேநீர் மற்றும் பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் குடிநீருக்காக எழுபது கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளம் மற்றும் வடிகால் சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இம்மாதம் முதல் வாரத்தில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘நான் அமைச்சர் பதவிக்கு பிச்சை எடுக்கவில்லை’ – ராஜிதவுக்கு கெஹலிய பதிலடி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என அண்மையில் அறிவித்திருந்தார். தற்போது சுகாதார சேவை நிலைமை மிகவும் சோகமாக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரசு ஊழியர்களுக்கு எதிர்ரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளும் அன்றைய தினமே வழங்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மற்றும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முடிவுக்கு வந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மருத்துவ விடுப்பு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி 4 நாட்களாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இன்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புகையிரதம் தடம்புரள்வு- காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...