Month : May 2023

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவையில் முறுகல் நிலை – பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால்...
உள்நாட்டு செய்திகள்

சுமார் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன், சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு...
உள்நாட்டு செய்திகள்

நான் 150 ஆண்டுகள் உயிருடன் இருப்பேன், என்னை முதலமைச்சராக்கினால் அந்த வித்தையை சொல்லுவேன்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   தற்போது எனக்கு 69 வயதாகிறது; ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை,நான் உயிருடன் இருப்பேன் என சமக தலைவர் சரத்குமார்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்த சாசனத்துக்கு எதிரான...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“நாங்கள் ரணிலை தேர்தல் வரைபடத்தில் வைத்து தாப்பாள் இடுவோம்”..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ரணிலை இந்த தேர்தல் வரைபடத்தில் வைத்து தாப்பாள் இடுவோம், அவரைப் பூட்டிய பின்னர் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி மாறும் என...
Top Story 3விளையாட்டு

“உங்களின் இந்த உதவியை, எங்கள் நாடு என்றும் மறக்காது” – தோனிக்கு நன்றி கூறிய மலிங்க..!

wpengine
உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது என்று தோனிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா நன்றி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வரும் நிலையில் நாளை இறுதிப்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

6 வயது சிறுவனுக்கு போதைப்பொருளை கொடுத்துவிட்டு பாலியல் வன்புணர்வு..!

wpengine
6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள்  இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டுள்ளார். ...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களை இழிவுபடுத்திய நதாஷா நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நிலையில் நள்ளிரவில் அதிரடியாக கைது!!

wpengine
மதங்களை இழிவுபடுத்திய நதாஷா இதுருஷூரிய என்ற பெண் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்த வேலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சற்றுமுன் (28) நள்ளிரவு குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ...
உள்நாட்டு செய்திகள்

கற்பிட்டியில் பீடி இலைகளை கடத்திச் செல்லமுற்பட்ட சிலர் தப்பியோட்டம். பெருந்தொகையான பீடி இலைகள் பரிமுதல்..!

wpengine
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிலுருந்து பீடி இலைகளை வானில் கடத்கிச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ள சுற்றிவளைப்பில் வானை நிறுத்திவிட்டு பீடி இலைகளை கைவிட்ட நிலையில் தப்பியோடியுள்ளனர். இதன்போது வானில்...
Top Story 1உலக செய்திகள்

மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரி..!

wpengine
புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடந்த வினோதமான சம்பவத்தில், தனது விலையுயர்ந்த போனை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதாகக் கூறப்படும் அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  தண்ணீர் “பயன்படுத்த முடியாதது” என்றும்,...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் – விரைவில் பலர் எதிரணியில்..!

wpengine
அரசாங்கத்தில் இருந்து பல உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சிக்கு வர போகின்றார்கள் என்பது உண்மை.” இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கட்சித் தாவல்கள் தொடர்பிலும், ரணில் விக்ரமசிங்கவின் பக்கம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கஞ்சா பயிரிட முதலீட்டாளர்களை தேடும் அரசாங்கம்..!

wpengine
முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விஐபி முனையத்தில் பாதுகாப்பு பலப்படுத்த ஜனாதிபதி செயலாளர் பணிப்பு..!

wpengine
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை வழங்கப்பட்டது..!

wpengine
குறித்த மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு கடந்த 23ம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 29 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல்...