Month : May 2023

Top Story 1உள்நாட்டு செய்திகள்

எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அலி சப்ரி ? – விசேட தீர்மானம் நிறைவேற்றம்..!

wpengine
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை...
உள்நாட்டு செய்திகள்

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரியதா? நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொய்யையா கூறினார்..?

wpengine
MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான இந்திய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் செயலுக்காக ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம்   மன்னிப்புக் கோரிய ரணில்..!

wpengine
ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் மன்னிப்பை கோரியுள்ளார். டோக்கியோவில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அலி சப்ரிக்கு உதவி செய்யாதது ஜனாதிபதிக்கும், அரசுக்கும் கிடைத்த வெற்றி ” – ரஞ்சித் சியம்பபாபிட்டிய..!

wpengine
தங்கம் மற்றும் அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டதாலேயே அவருக்கு 75 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அரசு அவருக்கு உதவவில்லை அதனால் அரசுக்கு  எதிராக வாக்களிக்கின்றேன்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

wpengine
இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

“இத்தோடு எனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..” – அலி சப்ரி ரஹீம்

wpengine
தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவு பெறுவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், டெய்லி சிலோன் இனது The Expose விசேட...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு!

wpengine
இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் இரு வெடிக்குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் – பாடசாலைகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

wpengine
வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா இறம்பைக்குளம் மகளீர்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன்..!

wpengine
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

எனக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை, என்னைக் காப்பாற்றாத அரசுக்கு நான் ஏன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்..?

wpengine
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார். தனக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!

wpengine
உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படும்

wpengine
முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மரிக்காரின் முறைப்பாடு நிராகரிப்பு – அலி சப்ரி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு..!

wpengine
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்   பாராளுமன்றத்துக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியரை தாக்கிய 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்..!

wpengine
புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைதான 04 மாணவர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை...