Month : June 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்க நிபுணரும் நாட்டைவிட்டு வெளியேறினார்..!

wpengine
குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு மருத்துவ நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2024 மற்றும் 2025 ஆம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை எதிர்க்க ஐ.ம.சக்தி தீர்மானம்..!

wpengine
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைர விழாக் கொண்டாடும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் – றஹீமியா வித்தியாலயம்.
(1963-2023)

wpengine
அறிமுகம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையே தற்போது அக்/ அர் – றஹீமியா வித்தியாலயமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வைர விழா 01-07-2023 ல் கொண்டாடப்படுகிறது. தோற்றம் அக்கரைப்பற்று பிரதேச...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்”

wpengine
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்” என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பௌத்த பிக்குவை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மக்கள்..!

wpengine
அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு – நாமல்..!

wpengine
“ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் “ரணில் விக்ரமசிங்கவின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய அதிபர் நியமனங்களுக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்..!

wpengine
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று -28- தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – உரிய தீர்வு வழங்காமையே இதற்கு காரணம்

wpengine
ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சிக்கினார் ரணில் !
ஸ்திரமற்ற ஆட்சி விரைவில் மலரப்போகிறது.. !

wpengine
– Siva Ramasamy – சிக்கினார் ரணில் ! கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப் போகிறது அரசு.. அப்படி நடக்காது என்று ரணில் பொய் சொல்கிறார்.. இல்லை அது...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“நாகரீகங்களின் தோற்றுவாய்க்கு வித்திட்டவர் இறைதூதர் இப்ராஹிம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine
உயரிய இலட்சியங்களை வெல்வதற்காக இறைதூதர் இப்ராஹிமின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், சவால்களை எதிர்கொள்வதற்கான தைரியங்களைத் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம் எஸ் தௌபீக் அவர்களது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

wpengine
இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையருளை பெற்றுக்கொள்வோம். இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் வாழ்வில் நடந்த தியாகத்தினை வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இன்றைய தினம் காணப்படுகிறது. புனித ஈதுல் அழ்கா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாய் நாட்டின் பொருளாதாரம் ஓங்கி மக்கள் நிம்மதியாக வாழ இப்புனித நாளில் பிராத்திப்போம்.

wpengine
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கவும் மக்கள் நிம்தியாக வாழக்கூடிய சூழல் ஏற்படவும் முஸ்லிம்களாகிய நாங்கள் தியாகம் அர்ர்ப்பணிப்புடன் செயற்பட்டு பிராத்திப்போம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். புனித...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான மனு விசாரணை ஆகஸ்ட் 28 இல்!

wpengine
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, கொண்டச்சி, முள்ளிக்குளம் மற்றும் அளக்கட்டு வனப்பகுதிகளை அழித்தமை  தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டிற்கு எதிரான ரணிலின் இரகசிய திட்டத்தை, அம்பலப்படுத்தும் கம்மன்பில..!

wpengine
தேசிய கடன்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டிற்கு எதிராக அணி திரளுமாறு பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு..!

wpengine
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் இன்று(28) விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். இன்று(28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்...