இலங்கையில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்க நிபுணரும் நாட்டைவிட்டு வெளியேறினார்..!
குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு மருத்துவ நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2024 மற்றும் 2025 ஆம்...