Month : July 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிரியரின் பாலியல் சேட்டை – 29 மாணவிகளும், 40 ஆசிரியைகளும் மூடிய நீதிமன்றில் சாட்சியம்..!

wpengine
ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு  இன்று (31) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை சிங்கள நாடு, எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபட உரிமையுண்டு, அதை எவரும் தடுக்க முடியாது..!

wpengine
இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு அதை எவரும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்துமாறு சஜித் தரப்பு கோரிக்கை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரேரணைக்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முத்துராஜா சம்பவத்தினால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாமை குறித்து சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய கீதத்தை தவறாக உச்சரித்த பாடகி – சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எச்சரிக்கை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.ம.சக்தியின் எம்பிக்கள் குழுவொன்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு விஜயம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று(31) காலை தேசிய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் நோர்வே தூதரகத்திற்கு பூட்டு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது. அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த தேர்தலில் ரணில் 100 இலட்சம் வாக்குகளை பெறுவார்! வஜிர அபேவர்தன..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹிகுரக்கொட பிரதேசத்தில் நேற்றைய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இ.போ.ச பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு பாண்ட்ஸ் பிளேஸில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னும் 10 நாட்களில் காலாவதியாகும் 70 இலட்சம் இந்திய முட்டைகள்?

wpengine
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த 20 வருடங்களுக்கு பசில்தான் நாட்டை ஆட்சி செய்வார் – பேராசிரியர் ரஞ்சித்..!

wpengine
எதிர்வரும் இரண்டு தசாப்த காலத்திற்கு பசில் ராசபக்ச இந்த நாட்டை ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கடந்த மே தினம் அன்று ஸ்ரீலங்கா...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வறட்சியான காலநிலை தொடருமானால் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

wpengine
பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்த ஜனாதிபதியோடு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் – அமீர் அலி..!

wpengine
– எஸ்.எம்.எம்.முர்ஷித் – அரசாங்கத்தில் எது நடக்கும் என்று எதிர்பார்க்கின்ற காலகட்டமாக காணப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்..!

wpengine
சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....