பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?
பௌத்த குருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும் வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த காலங்களில்...