Month : July 2023

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

wpengine
பௌத்த குருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும்  வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த காலங்களில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருத்துவமனையின் கவனக்குறைவு குறித்து FB இல் பதிவிட்ட ஆசிரியரிடம் பொலீசார் விசாரனை..!

wpengine
தனது இதய நோயாளி தந்தைக்கு சிகிச்சை பெறும் போது அவர் எதிர்கொண்ட மோசமான அனுபவம் தொடர்பாக பேஸ்புக்கில் குறைகளை வெளியிட்ட ஒரு ஆசிரியரை போலீசார் விசாரித்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் பதவி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபர் யார்?

wpengine
பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதா? அல்லது பொலிஸ்மா அதிபராக இருந்த சி. டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவதாக என்பதை பரிந்துரை செய்யும் பொறுப்பு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலுக்கு பணமில்லை… ஆனால் 5 பில்லியன் பங்குகளை வாங்க முயலும் அரசாங்கம்!

wpengine
தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டம் விடயத்தில் அரசாங்கம் பராமுகமாக செயற்படுகிறது..!

wpengine
பாராளுமன்றத்தில் இம்ரான் குற்றச்சாட்டு சவூதி அன்பளிப்பு செய்த நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டம் விடயத்தில் அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காது பராமுகமாக செயற்படுகிறது என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்த கவனம் எடுக்கின்றனர், தமிழர்கள் குறைந்து விட்டார்கள்..!

wpengine
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு – தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான குடிநீர் திட்ட ஆரம்பநிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமூலத்தை விழுங்கி, ஏப்பமிட பல குழுக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருவது நாமறிந்ததே! இதில் திருத்தம் உறுதியானதும் இஸ்லாத்துக்கு முரணான ஏதும் நடந்தேறி விடுமா என்ற அச்சம் பலரிடையே...
Top Story 2சூடான செய்திகள்விளையாட்டு

இந்தியாவின் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட தயார் – பாபர் அஸாம்..!

wpengine
13-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகின்ற ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பங்காளதேஷ்,...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மதுபானம் கொடுத்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 4 மாணவர்கள்..!

wpengine
அளுத்கம சுற்றுலாத் தலமொன்றில் பல தடவைகள் மது அருந்திவிட்டு 4 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 14, 15 மற்றும் 16 வயதுடைய மாணவர்கள் கல்வி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க அரசு மாற்று காணி வழங்க வேண்டும்..!

wpengine
சபையில் இம்ரான் எம்.பி. வேண்டுகோள் புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..!

wpengine
பிக்குவுக்கும் ஆசை இருந்திருக்கிறது. பிக்குவாக வர ஆசைப்பட்டதில் இருந்து.  நித்தியானந்தாவைப் போல..   அது ஒருபக்கம் இருக்கட்டும்.. அந்த பெண்களின் ஆடைகளை அணியவிடாமல் தடுத்த  காட்டுமிராண்டித்தனம் பண்ணுகிறார்களே.. உண்மையில் இவர்கள் மனிதர்கள் தானா?   அந்த பெண்களின்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீட்டினை இன்னும் வழங்கவில்லை..!

wpengine
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இன்று (08) வரை நட்டஈடு வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னார் கடலில் கரை தட்டியுள்ள கப்பல் – ஏராளமான மக்கள் பார்வையிட விரைவு..!

wpengine
இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்  கப்பல் ஒன்று நேற்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம்; நான் சொல்லாதவற்றை எல்லாம் பொலிஸார் பதிவு செய்துள்ளனர் – அரசின் சாட்சியாளர் மன்றில் தெரிவிப்பு!

wpengine
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக அவர் மீது குற்றம்சுமத்­தப்­பட்­டது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

wpengine
சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமையும் மயக்க மருந்தின் விளைவுகளாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல்...