Month : July 2023

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அழகியுடன் மசாஜ் செய்யப்போய் மனைவியிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்; பின்னர் நடந்த சம்பவம்..!

wpengine
மாலம்பே, தலஹேன பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து நுகேகொட லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது மனைவி பிடித்ததையடுத்து சண்டையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சப் இன்ஸ்பெக்டராக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

wpengine
இலங்கை மின்சார சபை  இலங்கையிலுள்ள  பிரதான வைத்தியசாலைகள் மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையிலுள்ளதன் காரணமாக மின்விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை , பேராதனை போதனா...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்..!

wpengine
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் வசந்தா...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது கலந்துரையாடல் தோல்வி – சுமந்திரன்..!

wpengine
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு தமது குழுவினர் சந்தேகங்களுடனேயே வந்ததாக அவர் சுட்டிக்காட்டியதோடு, அந்த சந்தேகத்தை ஜனாதிபதி நிரூப்பித்துவிட்டார் எனவும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வனப்பகுதியில் வீதிக்கு வரும் யானைகளுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்கப்படும்..!

wpengine
வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகள் தேடப்படுகிறார்கள் – விசித்திரமான காரணம்..!

wpengine
புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு..!

wpengine
(எஸ். சினீஸ் கான்) எமது மண் என்றும் நன்றியோடு நினைவு கூற வேண்டிய மாமனிதர் முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகம் தமது செயற்பாடுகளை நியாயமாகச் செய்யாவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்..!

wpengine
கிழக்கு மாகாண நிர்வாகம் தமது செயற்பாடுகளை நியாயமாகச் செய்யாவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் – ஆளுநர் செயலாளரது அறிக்கைக்கு இம்ரான் எம்.பி. பதிலடி – கிழக்கு மாகாண ஆளுநர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்..!

wpengine
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள், அந்த சம்பளமும் மிச்சம்..!

wpengine
பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பராமரிப்புக்கு செல்லும் தொகையும், சம்பளமும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்: யாழ். இளைஞனுக்கு மிரட்டல்!

wpengine
‘உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகர எம்.பியிடம் கூறி உன்னைத் தூக்குவேன், இல்லாமல் பண்ணி விடுவேன்’ என வவுனியாவில் இருந்து யாழ்ப்பாண இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பசார் வீதி, வவுனியாவை சேர்ந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்..!

wpengine
60 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்த பொலிஸார் அத்தோடு அப் பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டிலிருந்தவர்கள்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெய்க்கான வரியில் சர்ச்சை..!

wpengine
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்திருந்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம் – மக்களின் உதவியை நாடும் பொலிஸார்..!

wpengine
மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்கட்சி இணக்கம்..!

wpengine
அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று...