Month : July 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய நஸீர் அஹமட்: தக்க பதிலடி கொடுத்த கிழக்கு ஆளுநர்..!

wpengine
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவுகளைப்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர்களை மானியமாகப் பெற திட்டம் போட்டுள்ள அரசாங்கம்..!

wpengine
உலக வங்கியுடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு சிறந்த இலக்கு வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் சமூக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

91 பேரைக் கொன்ற புலி பயங்கரவாதிக்கு மன்னிப்பபு வழங்கியது போன்று, இராணுவ வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்குக – நாமல்..!

wpengine
மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்..!

wpengine
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய பெண் பிள்ளையொன்று காணாமல் போயுள்ளார். காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது கிழக்கு ஆளுநர் அலுவலகம்..!

wpengine
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமையவே ரணில் செயற்பட வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்..!

wpengine
13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவருக்கும் அழைப்பில்லை..!

wpengine
மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது – இம்ரான் எம்.பி..!

wpengine
கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம் தனியார் சட்டம் சுமூக நிலைக்கு வருகிறது: ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் என இனாமுல்லாஹ் வேண்டுகோள்..!

wpengine
பல வருட இழுபறிகளுக்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கிறது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ள சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல திருத்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மகிந்தவோ, நாங்களோ பதவி விலகவில்லை – மக்கள் எம் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள், அனைத்து ரகசியங்களையும் விரைவில் வெளியிடுவோம்..!

wpengine
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை எனவும் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமலுக்கு எதிரான பண மோசடி வழக்கு ஒத்திவைப்பு..!

wpengine
நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த நபரால் பரபரப்பு..!

wpengine
கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு தப்பி ஓட முயற்சித்த நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாய்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

wpengine
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். இது மனிதனால்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து..!

wpengine
ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள்

wpengine
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று...