Month : August 2023

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமஷ்டிதான் தீர்வு – மாகாண சபை தேர்தல் அத்தியாவசியம்..!

wpengine
நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வொன்று அவசியம் எனவும், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமான விடயம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசியக்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு ரிட்ஜ்வேயில், தர்காடவுன் சிறுமி மரணம் – தாயின் குற்றச்சாட்டு..!

wpengine
வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தர்கா நகரினை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாம்பலில் இருந்து எழுந்தோம்! எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்..!

wpengine
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுபது சதவீத தொகுதிகளை உருவாக்கி முடித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன பொல்கஹவெல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லேடி ரிட்ஜ்வே குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நலுவும் வைத்தியசாலை நிர்வாகம்..!

wpengine
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சினோபெக் எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம்..!

wpengine
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை..!

wpengine
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இப்போதே தயாராகுங்கள் மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவர – ரோகித அபேகுணவர்த்தன..!

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,...