2 மாதம் கூட ஆகவில்லை : மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காட்டினார் – கதறும் சிறுவனின் தந்தை ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாறுக் ஷிஹான் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இன்று (6) மாணவன் மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட...